tag:blogger.com,1999:blog-2789503252201242182.post8597653730797649067..comments2023-07-09T04:00:37.629-07:00Comments on தீப்பெட்டி: பிள்ளைச் சூடுதீப்பெட்டிhttp://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2789503252201242182.post-15536440320949290222009-10-17T23:18:44.605-07:002009-10-17T23:18:44.605-07:00@ஜாக்கி,
வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி பாஸ்..@ஜாக்கி,<br />வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி பாஸ்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-11709567374476018292009-10-17T23:13:11.902-07:002009-10-17T23:13:11.902-07:00@நர்சிம்,
@கார்த்திகைப்பாண்டியன்,
@பிரபாகர்,
@வசந்...@நர்சிம்,<br />@கார்த்திகைப்பாண்டியன்,<br />@பிரபாகர்,<br />@வசந்த்,<br />@ராஜ்குமார்,<br />@ஞானசேகரன்,<br />@வினோத் கெளதம்,<br />@வானம்பாடிகள்,<br /><br />அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-8544742607284273482009-10-17T23:05:42.770-07:002009-10-17T23:05:42.770-07:00வழக்கமான சத்தங்களுக்கிடையில்
புதிதாய் சில ஊடுருவலி...வழக்கமான சத்தங்களுக்கிடையில்<br />புதிதாய் சில ஊடுருவலிருந்தது<br />யாரோ தமிழ்நாட்டிலிருந்து வர்றாங்களாம்<br />யாரோ இல்லை அரசியல்வாதிகள்..<br />உன் பிள்ளையைத் தேடி தரச்சொல்லு<br />இடுப்பொடிந்த இரண்டாமவள் சொன்னாள்//<br /><br />கண்துடைப்புக்கு வந்தவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்...??<br /><br />கண் கலங்க வைத்து விட்டாய்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-61963379974607831412009-10-17T10:47:31.332-07:002009-10-17T10:47:31.332-07:00:((. வார்த்தையில்லை கணேஷ். கடைசி வரி சத்தியம்:((:((. வார்த்தையில்லை கணேஷ். கடைசி வரி சத்தியம்:((vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-39461787505955739372009-10-16T12:09:32.137-07:002009-10-16T12:09:32.137-07:00வலிகள் நிறைந்து இருக்கிறது வரிகளில் கணேஷ்...வலிகள் நிறைந்து இருக்கிறது வரிகளில் கணேஷ்...வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-39640270100441899552009-10-15T21:26:00.199-07:002009-10-15T21:26:00.199-07:00//இத்தனை நாளில்
யாரிடமும் கேட்டதில்லை
கேட்கவும் பய...//இத்தனை நாளில்<br />யாரிடமும் கேட்டதில்லை<br />கேட்கவும் பயமாயிருந்தது<br />அம்மாவும் பிள்ளையும் எங்கெயென..<br />கேட்டால், செத்ததாக சொன்னால்..<br />நிச்சயமிருக்காது வேறுமுகாமில்தான்<br />இருக்க வேண்டும்..//<br /><br />சொல்ல முடியாத வலிகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-46782303344687788552009-10-15T05:01:52.469-07:002009-10-15T05:01:52.469-07:00இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-49100689530285619922009-10-15T03:05:25.172-07:002009-10-15T03:05:25.172-07:00//பிள்ளைக்கு இன்னும்
பேர்கூட வைக்கலையே..//
ப்ச்....//பிள்ளைக்கு இன்னும் <br />பேர்கூட வைக்கலையே..//<br /><br />ப்ச்.. ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய வரிகள் கணேஷ்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-61020016027540400432009-10-15T02:33:17.949-07:002009-10-15T02:33:17.949-07:00//இவங்களை நம்பினால்
இந்த பிள்ளைச்சூடும்
பறி போய்வி...//இவங்களை நம்பினால்<br />இந்த பிள்ளைச்சூடும்<br />பறி போய்விடுமென..<br />//<br /><br />யதார்த்தமான வரிகள் நண்பா... மனம் கனக்கிறது.<br /><br />என்ன சொல்ல, படித்தால் அடக்க முடியாத சோகம்தான் எழுகிறது...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-3941169161576918172009-10-15T02:23:38.716-07:002009-10-15T02:23:38.716-07:00நெஞ்சம் விம்முகிறது நண்பா.. பெருங்கொடுமை..:-(((நெஞ்சம் விம்முகிறது நண்பா.. பெருங்கொடுமை..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2789503252201242182.post-29876137944156154232009-10-15T01:39:54.875-07:002009-10-15T01:39:54.875-07:00என்ன சொல்வதென்று தெரியவில்லை..என்ன சொல்வதென்று தெரியவில்லை..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.com